திங்கள், 23 ஆகஸ்ட், 2010

நம்பிக்கை



இருள் சூழ்ந்த குழியின் உள்ளிருந்து
அண்ணாந்து தேடுகிறேன்
இழையாய் வருகிறது
நம்பிக்கை என்னும் ஒளி
கயிறாக இல்லையென
கலங்கி நிற்காமல்
இழை பற்றி ஏறுகிறேன்
என்றேனும் ஒருநாள்
ஒளி பிறக்குமென .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக