சனி, 4 செப்டம்பர், 2010

ரசனை


வரிசையில் நிற்பதினால்
கடுப்பான கணவர் முகமும்
நிற்பதினால் உண்டான வலியையும்
காத்திருப்பதினால் உண்டாகும் எரிச்சலையும்
அனைத்தையும் மறக்க செய்கிறது
முன்னே நிற்கும் பெண்ணின்
தோளில் சாய்ந்து எனை பார்த்து
சிரிக்கும் குழந்தையின் பார்வையில் ......

4 கருத்துகள்:

  1. Nice.

    /காத்திருபதினால்/
    காத்திருப்பதினால்

    பதிலளிநீக்கு
  2. நிஜமாகவே ரசிக்கக்கூடிய நிகழ்வுதான்.

    கவிதை நல்லாருக்கு சுஜா.

    பதிலளிநீக்கு
  3. நன்றி திரு செல்வராஜ் தவறை திருத்தி கொண்டேன் ....சுஜா

    பதிலளிநீக்கு
  4. தங்கள் கருத்துரைக்கு நன்றி சுந்தரா....சுஜா

    பதிலளிநீக்கு