சனி, 19 பிப்ரவரி, 2011

வேலைக்காரி


உயர் தர ஜாதி நாயை
சங்கிலி பிடித்து
தெருவோரம் அழைத்து சென்று
கழிவுகள் கழித்ததும் வீடு கொண்டு
வந்து சேர்க்கும் பணக்கார வீட்டு
வேலைகாரியின் பிள்ளை கிடக்கிறது
சிறுநீரில் நனைந்தபடி
துடைத்து விட ஆளில்லாமல் .....

15 கருத்துகள்:

  1. அருமை..
    என் பாஸ் ஒரே நாள்ல இரண்டு பதிவு..

    பதிலளிநீக்கு
  2. அருமை சகோ

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

    Start to post Here ------ > www.classiindia.com

    பதிலளிநீக்கு