சனி, 7 மே, 2011

பஞ்சபூதம்


நெடுந்தொலைவில் இருந்தாலும்
தகித்து எரிக்கின்றாய்
என்னை சூரியனாய்....
காதல் நினைவினில் மூழ்கும்
போதெல்லாம் சில்லென குளிர்விக்கிறாய்
மழை நீராய்...
சில வேளைகளில் சூறாவளியாய்
சுழன்றடிகிறாய் என் நினைவினில்
காற்றாய்.....
காணும் இடங்களில்லெல்லாம்
நீயே நிறைந்திருகிறாய்
என் ஆகாயமாய் .....
எனக்கெல்லாமாய் இருப்பதினால்
அடக்கமாகின்றேன் உன்னிடம்
என் நிலமாய் ....
பஞ்சபூதங்கள் அடங்கியது
அகிலம் மட்டுமல்ல
என் காதலும் கூட .......

13 கருத்துகள்:

  1. >>பஞ்சபூதங்கள் அடங்கியது
    அகிலம் மட்டுமல்ல
    என் காதலும் கூட .......

    ஆஹா.. கலக்கல்

    பதிலளிநீக்கு
  2. >>காணும் இடங்களில்லெல்லாம்
    நீயே நிறைந்திருகிறாய்
    என் ஆகாயமாய் .....

    கற்பனை ஊற்று

    பதிலளிநீக்கு
  3. வித்தியாசமான சிந்தனை.. வாழ்த்துக்கள் தோழி! :)
    http://karadipommai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  4. பஞ்ச பூதங்களைக் காதலுடன் ஒப்பிட்டு, ஒரு புதுமையான கவிதையாகப் படைத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. பஞ்சபூதங்கள் அடங்கியது
    அகிலம் மட்டுமல்ல
    என் காதலும் கூட .......

    கவிதை அருமை....

    பதிலளிநீக்கு
  6. அருமை

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  7. வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  8. நன்றி செந்தில் ....நன்றி மனோ .....நன்றி லாலி....

    பதிலளிநீக்கு
  9. நன்றி ரேவா ....நன்றி விஜய்....நன்றி நிரூபன்...

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வலைச்சரத்தில் என்னை பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி தங்கமணி ........

    பதிலளிநீக்கு