வியாழன், 29 ஏப்ரல், 2010

கண்ணீர்

உதடுகள் உச்சரிக்காத
உள்ளத்து துயரங்களை
உரியவருக்கு உணர்த்திட
உருண்டோடி வரும் எழுதுகோல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக