ஞாயிறு, 24 அக்டோபர், 2010

காளி


தெயவாம்சமாய் வாழ்வாள்
என் எண்ணி கட்டி வந்த
என் மருமகள்
தெய்வ வடிவமாகவே
உருவெடுக்கிறாள் அனுதினமும்
காளியாக ..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக