வெள்ளி, 12 நவம்பர், 2010

அரசியல்


தொண்டை வரள குரல் கொடுத்து
உடல் வருத்தி உண்ணாநோன்பிருந்து
கண்ணீர் வழிய விவசாயின் துயரம் பேசி
தண்ணீர் தராத அண்டை மாநிலத்தின்
கல் நெஞ்சும் கரைய கெஞ்சி பேசி
தண்ணீர் பெற போராடிய
அரசியல்வாதி தம்பியை
பார்த்து சிரிக்கிறான் அவன் அண்ணன்
தன் வயலுக்கு வரும் நீரை
தடுத்து மடை எழுப்பி
பயிர் வாட செய்த அவன் செயலை எண்ணி .........

1 கருத்து: