சனி, 25 மார்ச், 2017

ஒதுங்கி கிடக்கும் முந்தானையை 
சரி செய்கிறாள் ஒருத்தி 
கை அசைத்து சிரிக்கிறது 
குழந்தை ஒன்று 
வெள்ளை கோட்டின் உள்ளே செல்கிறான் 
இரு சக்கர ஓட்டி ஒருவன் 
சாலை தாண்ட முன்னெடுத்த காலை 
பின்னெடுத்து வைக்கிறான் பாதசாரி 
முன்செல்லும் பேருந்தின் கண்ணாடி வழியே
பார்கிறார் பேருந்தின் ஓட்டுனர் 
அவர் அவருக்கென எண்ணுகின்றனர் 
பின் வரும் காரின் 
ஒற்றை ஒலி கேட்டவர்கள் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக