வியாழன், 8 செப்டம்பர், 2011

விசித்திர மனம்

உன் முகத்தில் விழிப்பதில்லை
உன் நிழல் விழும் இடங்களிலும் நிற்பதில்லை
உன் பார்வையில் படுவதில்லை
உன்னை எண்ணி பார்க்க போவதுமில்லை
நீ பேசினாலும் மறுபேச்சு பேசுவதில்லை
என்றெல்லாம் சபதமேற்றபடி
வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன் உனக்காக .........

6 கருத்துகள்:

  1. அந்த கோபம்
    அந்த நொடி மட்டும்தான்
    அல்ல
    அந்த முகம் காணும்மட்டும்

    பதிலளிநீக்கு
  2. மத்த மனம் கல்லு , காதல் கொண்ட நெஞ்சம் மட்டும் பித்து

    பதிலளிநீக்கு
  3. நெகிழ்வான வரிகள் . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஆழமான அன்பின் வெளிப்பாட்டைக் கண்முன்
    நிறுத்திய கவிதைவரிகள் .வாழ்த்துக்கள் சகோ ...

    பதிலளிநீக்கு