வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

சந்தேகம்

நோய் உள்ளவர்களுக்கு தான்
வலியாமே?
யார் சொன்னது?
உனக்கு வந்த நோய்க்கு
நான் அல்லவா வலியை
அனுபவிக்கிறேன்.................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக