வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

காதல்

மலர் ஒன்றை அனுப்பினேன்
என்மேல் காதல் உண்டென்றால்
சூடி கொண்டு வா
இல்லை என்றால் கையில்
ஏந்தி வா
என் கல்லறையில் வைத்திட .............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக