வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

முள் ...

கடிகார முள்ளாய்
என்னை சுற்றி வந்தாய்
அன்று
உன் பிரிவினால்
நெருஞ்சி முள்ளாய் குத்துகிறாய்
இன்று
அருகிலும் பிரிவிலும்
என்றுமே முள் தான்
நீ எனக்கு.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக