வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

நினைவுகள்

உன் நினைவுகளே வேண்டாம் என்று
வெகுதூரம் ஓடிச்சென்று மூச்சிரைக்க
நின்று பார்கிறேன் என்முன்னே
நிழலாய் நீண்டிருகிறது
உன் நினைவுகள் ..................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக