திங்கள், 20 பிப்ரவரி, 2017

வெள்ளிவிழா (october 3/2016


) சிறப்பு பதிவு 21
TIME TRAVEL

2011.........எங்களுக்கு இருபதாவது கல்யாண ஆண்டு...எங்கள் திருமணம் நடந்த கோயிலின் பெயர் கூட எனக்கு தெரியாது...எங்கள் திருமணத்தின் போது புகைப்படம் கூட எடுக்கவில்லை.... பிறகு கடந்து போன இருபது வருடமும் அந்த கோவிலோ அந்த இடமோ என் நினைவில் இல்லை...இருபதாவது வருட திருமணநாளில் அந்த கோயிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என விரும்பினேன்....அதனால் செய்யூர் சூனாம்பேடு என்கிற இடத்தில இருக்கும் தீப்பாஞ்சம்மன் என்ற அந்த கோயிலுக்கு அழைத்து சென்றார்...முதல்முறை இந்த கோயிலுக்கு வரும் போது பயமும் குற்றஉணர்வும் மனக்குழப்பமும் நிறைந்திருந்தது....அத்தனை வருடம் கழித்து போனபோதுஅந்த கோயிலும் அதை சுற்றி உள்ள இடத்தையும் பார்த்ததும் ஒரு ஆத்மார்த்த அமைதி சூழ்ந்தது இருவருக்குள்ளும்....... to be continued. ...
 — remembering someone very special with Saidai Damu.

2 கருத்துகள்: