புதன், 10 அக்டோபர், 2018

பயணங்களின் அனுபவங்கள். ....(ஊட்டி)2018
ஒரு டூர் போய் பல நாள் ஆயிடுச்சு ...மகன் திருமண பிஸியில் ஒரு வருடம் எங்கேயும் போக முடியவில்லை...எங்கேயாவது போகணும் னு 
யோசிச்சுட்டு இருக்கும் போதே நாத்தனார் மகளின் திருமண அழைப்பு வந்தது .... புதன்கிழமை கல்யாணம் அறந்தாங்கி கரூர் நிலவளமுடையஅய்யனார் கோவில் என்னுமிடத்தில். ....அங்கிருந்து 40:கில் மீட்டர் மிமீசல் என்னுமிடத்தில் சத்திரத்தில் உணவு. ...அங்கிருந்து 20 கில் மீட்டர் தூரத்தில் தங்குமிடம். ...இந்த திருமணமே மிக பெரிய டூர் போல ஆகிவிட்டது. .. 
இதுவும் ஒரு புதுமையான அனுபவம் தான். ..நான்கு நாள் கழித்து ஞாயிறு அன்று தான் ரிஷப்ஷன்...மீதமுள்ள மூன்று நாட்கள் ஊட்டி போய் வர முடிவு செய்தோம். ...தொடரும்