செவ்வாய், 16 செப்டம்பர், 2014

சில புகைப்படங்களும் அதன் கதைகளும் 

1.சவுத் ஆப்பிரிக்காவில்நைஸ்னா மற்றும் டிசிகாமா என்ற இரு ஊர்களும் தனி தனியாக இருந்தது அதனை இணைத்து இந்த  பாலம் உருவாக்கிய பிறகு தான் இரண்டு ஊர்களும் இணைந்ததாம் ....

2.டிசிகாமா காடு பழம்பெரும் காடு ...ஆயிரகணக்கான வருடத்து மரங்கள் உள்ளது  ....காட்டில்உள்ள  1000 வருடத்து மரம் இது ...அதை ஒரு சுற்றுலா தளமாக்கி உள்ளனர்..அடர்ந்து பரந்து விரிந்துள்ள இந்த மரத்தை  பார்க்கவே  வியப்பாக உள்ளது .. ..

3.பழமையான மரத்தின் விவரம் அடங்கிய பலகை  ....

4.நகரத்து வாழ்வை மறந்துஅடர்ந்த  காட்டினுள் தங்கி  இருப்பது புதுவிதமான அனுபவம் ....காட்டினுள் மரத்தினால் ஆன சகல வசதிகளும் நிறைந்த அறைகள் அமைத்துள்ளனர் ..

5.இந்த மரவீட்டினில் என் மகள் ஐஷுவின் குறும்பு....

6.அப்பாவும் மகனும் பில்லியர்டசில் பிஸி .....





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக