ஞாயிறு, 2 மார்ச், 2014

குழந்தை மனம்

மண்ணில் புரண்டு புழுதியோடும் சேற்றில் விழுந்து சகதியோடும்விளையாடி திரியும் பிள்ளைகள் படுத்ததும் உறங்குகின்றன சுகமாய் ....வெள்ளை உடை உடுத்தி தூசு படாமல் வலம் வருபவர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர் மனதினில் அழுக்கினை சுமப்பதால்.....

1 கருத்து: