ஊர் சுமையெல்லாம்
சேர்த்து சுமக்கிறாயே
என்று கடிந்து கொண்டே வந்தவள்
தானும் ஒரு சுமையை
தூக்கி வைக்கிறாள்
வீட்டில் சேர்ந்துவிட சொல்லி...
சூதனமாய் பிழைத்து கொள்
எனசொல்லி நகர்ந்தவளை
எந்த விதத்தில் சேர்ப்பதென
வழி மயங்கி நிற்க்கிறேன்......
சேர்த்து சுமக்கிறாயே
என்று கடிந்து கொண்டே வந்தவள்
தானும் ஒரு சுமையை
தூக்கி வைக்கிறாள்
வீட்டில் சேர்ந்துவிட சொல்லி...
சூதனமாய் பிழைத்து கொள்
எனசொல்லி நகர்ந்தவளை
எந்த விதத்தில் சேர்ப்பதென
வழி மயங்கி நிற்க்கிறேன்......
//வழி மயங்கி நிற்க்கிறேன்......//
பதிலளிநீக்குஇதை படித்து அடியேனோ
விழி பிதுங்கி நிற்கின்றேன்.
ஹா ஹா....ஏன்???
நீக்குதோழமை என்பது
பதிலளிநீக்குதோள் கொடுப்பதுதானே
தெளிவதா மயங்குவதா
சில நேரங்களில் மயங்க வேண்டியதா இருக்கே😆
நீக்குExcellent!!
பதிலளிநீக்குThank you 😊
நீக்குExcellent!!
பதிலளிநீக்குThank you 😊
நீக்கு