சுஜா கவிதைகள்
அன்னை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 20 அக்டோபர், 2010
அன்னை
பக்குவமாய் குளிப்பாட்டி
அழகாய் உடை மாற்றி
வேடிக்கை காட்டி சோறூட்டி
கட்டியணைத்து கதை சொல்லி
தூங்க வைக்கும் போது
அவளும் அன்னையாக உருவெடுகிறாள்
தனது பொம்மைக்கு .............
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)