சுஜா கவிதைகள்
ரசனை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசனை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 4 செப்டம்பர், 2010
ரசனை
வரிசையில் நிற்பதினால்
கடுப்பான கணவர் முகமும்
நிற்பதினால் உண்டான வலியையும்
காத்திருப்பதினால் உண்டாகும் எரிச்சலையும்
அனைத்தையும் மறக்க செய்கிறது
முன்னே நிற்கும் பெண்ணின்
தோளில் சாய்ந்து எனை பார்த்து
சிரிக்கும் குழந்தையின் பார்வையில் ......
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)