சுஜா கவிதைகள்
வேதனை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதனை
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 20 அக்டோபர், 2010
வேதனை
அழகழகான கூழாங்கற்கள்
வித விதமான அலங்கார பொருட்கள்
வண்ணமயமான விளக்குகள்
அதிசயமாய் பார்க்கும் பிள்ளைகள்
எதுவுமே ஆனந்தம் தரவில்லை
கண்ணாடி பெட்டியில்
அடைப்பட்டு கிடக்கும்
அலங்கார மீனுக்கு .......
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)