வியாழன், 9 செப்டம்பர், 2010

உபதேசம் .


பேய்களும் பூதங்களும்
பொய்யென பாடம் நடத்தி
பிள்ளைகளின் பயம் போக்கிய
ஆசிரியை இரவானதும்
ஜன்னலை பார்த்து பயந்தபடி
நிற்கிறாள் பேய் வருமென ......

4 கருத்துகள்: