சனி, 11 செப்டம்பர், 2010

விநாயகர்


பட்டும் பீதம்பரமுமாய்
துண்டும் மாலையுமாய்
நேற்றைக்கெல்லாம் கவனிக்கப்பட்ட
முச்சந்தி விநாயகர்
இன்று நிற்கிறார் கவனிப்பார் இல்லாமல்
தேர்தல் முடிந்த வாக்காளர் போல் ........

2 கருத்துகள்: