புதன், 20 அக்டோபர், 2010

பூமணம்


வாழ்நாள் முழுவதும்
பூவின் வாசம் அறியவிடாமல்
பூச்சூடவும் தடை விதிக்கப்பட்ட
விதவையின் இறுதி ஊர்வலம்
முழுவதும் பூக்களின் மணம் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக