இருள் சூழ்ந்த குழியின் உள்ளிருந்து அண்ணாந்து தேடுகிறேன் இழையாய் வருகிறது நம்பிக்கை என்னும் ஒளி கயிறாக இல்லையென கலங்கி நிற்காமல் இழை பற்றி ஏறுகிறேன் என்றேனும் ஒருநாள் ஒளி பிறக்குமென .....
இருள் சூழ்ந்த குழியின் உள்ளிருந்து அண்ணாந்து தேடுகிறேன் இழையாய் வருகிறது நம்பிக்கை எனும் ஒளி கயிறாய் இல்லையென்று கலங்கி நிற்காமல் இழை பற்றி ஏறுகிறேன் என்றேனும் ஒளி பிறக்குமென.......