செவ்வாய், 16 மார்ச், 2010

நம்பிக்கை

இருள் சூழ்ந்த
குழியின் உள்ளிருந்து
அண்ணாந்து தேடுகிறேன்
இழையாய் வருகிறது
நம்பிக்கை எனும் ஒளி
கயிறாய் இல்லையென்று
கலங்கி நிற்காமல்
இழை பற்றி ஏறுகிறேன்
என்றேனும் ஒளி பிறக்குமென.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக