வெள்ளி, 5 மார்ச், 2010

துருவங்கள்

நீ இதழ் மூடி மௌனம் காக்கிறாய்
நான் என் எண்ணங்களை எல்லாம்
வார்த்தையாய் வடிக்கிறேன்
இரு துருவங்களாய் நீயும் நானும்
ஆனாலும் ஒருவரை ஒருவர் ஈர்க்கிறோம்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக