புதன், 3 மார்ச், 2010

மனம்

பாரங்களை ஏற்றாதிர்
மனம் ஒரு கழுதையல்ல ...
துக்கங்களை சுமக்காதிர்
மனம் ஒரு சுமைதாங்கி அல்ல ....
ஏக்கங்களை நிரப்பாதிர்
மனம் ஒரு அழுக்கு தொட்டி அல்ல ....
சல்லடையாய் வைத்திருங்கள்
மன சங்கடங்கள் ஓடி விடும் ...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக