செவ்வாய், 16 மார்ச், 2010

மலர்

என்னுள் மலர்ந்தது
காதல் மலரொன்று
அதை உன் கண்களில்
படாமல் மறைகிறேன் இன்று
மலரை நீ சூடாமல்
போனாலும் பரவாயில்லை
அதை வாடாமல் பாதுகாப்பேன்
என்றும் என் மனதில் வைத்தே ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக