புதன், 17 மார்ச், 2010

நினைவு

என் கனவு சோலை
முழுவதும் பூக்களாக
உன் முகம் மட்டும் தான்
தெரிகிறது
உன் கனவு சோலையில்
பூக்களாக அல்ல
முட்களாகவாது என்
நினைவுகள் தோன்றுமா....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக