வெள்ளி, 12 மார்ச், 2010

வாழ்க்கை..

நூறு பவுன் நகை
நூறு புடவை,மாட்டுவண்டி
பத்து ஏக்கர் நிலம்,வெள்ளி பாத்திரம்
சீதனமாக கொண்டு வந்ததாக
அகங்காரத்தோடு எல்லோரையும்
அடக்கி திரிந்தவள்
வெறும் கரும் புகையாய்
மறைகிறாள் இறந்ததும் ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக