வெள்ளி, 19 மார்ச், 2010

கொசு

குரல் கொடுக்கும் பூக்காரிக்கும்
கூவி அழைக்கும் குல்பிக்கரானுகும்
மௌனமே பதிலாக வருகிறது
கொசுவுக்கு பயந்து சாத்தப்பட்ட
கதவுகளிடமிருந்து ...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக