செவ்வாய், 16 மார்ச், 2010

வேண்டுதல் .

மூவாயிரம் தெய்வத்திடம்
வேண்டுகிறாள்
மூன்று பெண்களை
பெற்றவள் ....
வளம் கொழிக்கும் வாழ்வு
வேண்டி அல்ல
வரதட்சணை வாங்காத
மூன்று மருமகன்களை வேண்டி ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக