சுஜா கவிதைகள்
வேண்டுதல் .
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
வேண்டுதல் .
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 16 மார்ச், 2010
வேண்டுதல் .
மூவாயிரம் தெய்வத்திடம்
வேண்டுகிறாள்
மூன்று பெண்களை
பெற்றவள் ....
வளம் கொழிக்கும் வாழ்வு
வேண்டி அல்ல
வரதட்சணை வாங்காத
மூன்று மருமகன்களை வேண்டி ......
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)